follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபுதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம் - லக்ஷ்மன்...

புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம் – லக்ஷ்மன் கிரியெல்ல

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திறைசேரியின் முன்னாள் செயலாளர் எம்.சிறிவர்தன மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரை நேற்று (மே 10) சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...