follow the truth

follow the truth

April, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசிங்கப்பூர் சென்றார் துமிந்த சில்வா

சிங்கப்பூர் சென்றார் துமிந்த சில்வா

Published on

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் செற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை (7ம் திகதி) 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட உள்ளார்.

இந்நிலையில், குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கதவுகள் திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது...

அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது

கடந்த அரசாங்கங்களின் குறுகிய நோக்குடைய நடவடிக்கைகள் காரணமாக அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது என்று கைத்தொழில் மற்றும்...

எதிர்க்கட்சியின் பலமான குரலாக இருந்ததாலா சாமர சம்பத் கைதானார்? – ரணில்

அரசியல் கைதியாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திஸாநாயக்க குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில்...