follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகளனி-தலுகம பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

களனி-தலுகம பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

Published on

களனி-தலுகம பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளின் போதே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கண்டி வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...