பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்றது .இதன் போது எடுக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில்...