follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்திற்கான முன்மொழிவு

அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்திற்கான முன்மொழிவு

Published on

அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பிரேரணை குறித்து மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்க வந்த போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...