follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகுழியில் விழுந்து இருவர் பலி!

குழியில் விழுந்து இருவர் பலி!

Published on

பியகம, மல்வான யட்டியான பிரதேச வீடொன்றில் இருந்து அழுக்கு நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட குழியில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு புதிய வீடு கட்டப்படும் இடத்தில் இருந்து அசுத்தமான நீரை வெளியேற்றுவதற்காக குழி வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குழியில் பொருத்தப்பட்டிருந்த மரத் தாங்கிகளை அகற்ற முற்பட்ட வேளையில் இருவர் குழியில் மயங்கி விழுந்துள்ளனர்.

பின்னர் அவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...