follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம்

தேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம்

Published on

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் இன்று(02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் உத்தேச தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் ​கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...