இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்கள் நாளை(28) வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்கு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை இலங்கை போக்குவரத்து பஸ்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார்.