follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்திற்கு தனது ஆதரவை வழங்கிய இ.தொ.கா!

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்திற்கு தனது ஆதரவை வழங்கிய இ.தொ.கா!

Published on

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை உயர்வு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள் பொருளாதார பிரச்சினைக்கு எதிராக 28ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.

சௌமியபவனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இ.தொ.கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.

மேலும், இ.தொ.கா நாடளாவிய ரீதியில் 300 இடங்களில் அதிருப்தியைக் குறிக்கும் வகையில் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...