follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகப்பல் நிறுவனம் - துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்துமாறு ஆலோசனை

கப்பல் நிறுவனம் – துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்துமாறு ஆலோசனை

Published on

கப்பல் நிறுவனங்களினால், துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும், ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னகோன் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...