follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் - பொதுஜன முன்னணி எம்.பிக்கள்

பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் – பொதுஜன முன்னணி எம்.பிக்கள்

Published on

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் வகையில் பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...