follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஜீப் வண்டி ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழப்பு

ஜீப் வண்டி ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழப்பு

Published on

யாழ்ப்பாணம் மிருசுவில் ஜீப் வண்டி ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஜீப் ரக வாகனத்தில் பயணித்த மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமத்தை நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன்மார் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...