follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுக்கோளுக்கு அமைய பாராளுமன்றத்தில் இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடையில் அமர்வில் கலந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...