follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுரம்புக்கனை சம்பவம் - பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

Published on

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்தினவை நாளை(22) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைக்கமையவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ,மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் இதன் போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...

மொனராகலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் வைத்தியசாலையில்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...