follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகாலி முகத்திடல் போராட்டம் -கோட்டை OIC நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு

காலி முகத்திடல் போராட்டம் -கோட்டை OIC நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு

Published on

கடந்த 10 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு பிரதான நீதவானிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக குறித்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாடானது பொது மக்களின் பாதுகாப்பிற்கு தடையாக காணப்படுவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் சுகயீனம் அடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்தப் போராட்டத்தில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் B அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனவும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...