follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுதரம் 1 மாணவர் அனுமதி குறித்த அறிவிப்பு!

தரம் 1 மாணவர் அனுமதி குறித்த அறிவிப்பு!

Published on

2022ஆம் வருடம் அரச பாடசாலைகளுக்கான தரம் 1 மாணவர் அனுமதி ஏப்ரல் 19ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான அனுமதி ஏப்ரல் 5ஆம் திகதியும்  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 30ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஒப்படைக்க வேண்டும்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...