follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுடீசல் தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு

டீசல் தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு

Published on

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியா கடனடிப்படையில் வழங்கி வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்திய கடனுதவித் திட்டத்தில் வழங்கப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

37, 500 மெட்ரிக் டன் அளவிலான பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் டீசல் மற்றும் பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...