follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1பாராளுமன்றம் வந்த சிறிது நேரத்திலேயே சபையை விட்டு வெளியேறினார் கோட்டா!

பாராளுமன்றம் வந்த சிறிது நேரத்திலேயே சபையை விட்டு வெளியேறினார் கோட்டா!

Published on

பாராளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக பாராளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளை பார்வையிடுவதற்காக சபைக்கு இன்று வருகை தந்தார்.

தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் பாராளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றிருந்தனர்.

இதேவேளை ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...