follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP1வந்தது 2,000 ரூபாய் நிவாரணம்

வந்தது 2,000 ரூபாய் நிவாரணம்

Published on

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களின் பெயர்பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பெயர் பட்டியல் தற்போது தயாராகிவிட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நிதியமைச்சில் இருந்து பிரதேச செயலாளர்கள் அலுவலகத்திற்கு இந்த பணத்தொகையை அனுப்பி அதன் ஊடாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தரம் ஆறுக்கான விண்ணப்பங்கள் – இன்று முதல் இணையவழியில்

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள...

கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிப்பு?

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலத்தில் அதிக...

கெஹெலிய ரம்புக்வெல்ல CIDயில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை...