follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஇந்திய கடன் திட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு ஜீப்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு ஜீப்

Published on

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாருக்கு 750 ஜீப் வண்டிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொது பாதுகாப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த வண்டிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது இலங்கை பொலிஸாருக்கு 2000 முச்சக்கர வண்டிகள், ஜீப்கள் உட்பட 72 ஜப்பானிய உதவி வாகனங்கள் மற்றும் 150 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...