follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகாங்கிரஸின் தலைவரானார் செந்தில் தொண்டமான்

காங்கிரஸின் தலைவரானார் செந்தில் தொண்டமான்

Published on

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு, செந்தில் தொண்டமானை, காங்கிரஸின் தேசிய சபை இன்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கட்சியின் தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது. இதன்போதே இவ்விரு பதவிகளுக்கும் போட்டியின்றி தெரிவு இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...