follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்

ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்

Published on

நேற்று(29) நள்ளிரவு முதல் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டத்தை ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

ரயில் கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்

இன்று முதல் மேலதிக நேர சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட நேற்று தெரிவித்திருந்தார்.

போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, குறித்த தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...