follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 5 ஆயிரத்து 397 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுவரை கொழும்பு மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை ஆயிரத்து 433 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 903 டெங்கு நோயாளர்களும், யாழ்.மாவட்டத்தில் 803 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...