follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅடையாள அட்டை கோரும் தனியார் பேருந்து பணியாளர்கள்

அடையாள அட்டை கோரும் தனியார் பேருந்து பணியாளர்கள்

Published on

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான அரசாங்கம் அடையாள அட்டையொன்றை வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தமது தொழில்சார் அடையாளங்களை சரிபார்க்க முடியாமல் தனியார் பேருந்து நடத்துநர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் செயலாளர் குமார ரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...