உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ளனர்.
உக்ரேன் – ரஷ்யா போர் இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.