follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்நேட்டோ அவசரகால உச்சி மாநாடு ஆரம்பம்

நேட்டோ அவசரகால உச்சி மாநாடு ஆரம்பம்

Published on

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ளனர்.

உக்ரேன் – ரஷ்யா போர் இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...