follow the truth

follow the truth

March, 13, 2025
Homeஉள்நாடுவடமேல் மாகாண அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

வடமேல் மாகாண அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

Published on

வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதுவரையில் தீர்வு காணப்படாத ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் தேசிய சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கூட அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தீர்வு கிடைக்கும் வரை தமது எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அந்த குழுவின் செயற்குழு உறுப்பினர் ரோஹித செனவிரத்ன தெரிவிததுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்...

அதிவேக நெடுஞ்சாலை அருகில் வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம்...