follow the truth

follow the truth

June, 27, 2024
Homeஉள்நாடுஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் - ஜனாதிபதி சந்திப்பு

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

Published on

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம செயலாளர் ஜே ஷா (Jay Shah), இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திரு. ஜே ஷா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து 40 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி எஷ்லி டி சில்வா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இணையத்தில் நிதி மோசடி செய்த 60 பேர் கைது

நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 இந்திய பிரஜைகள் உட்பட...

கெஹலியவின் ரிட் மனு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஜூலை...

எஹெலியகொட மண்சரிவு – 8 வீடுகள் முற்றாக சேதம்

இரத்தினபுரி - எஹெலியகொட உடுவக பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இன்று(27) மதியம்...