பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கற்பிட்டி முதல் அநுராதபுரம் வரையான மோட்டார் சைக்கிள் பேரணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் நிபந்தனைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிள் பேரணி நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்