follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுதிடீரென தீப்பற்றி எரிந்த பஸ்

திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்

Published on

தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பஸ்  தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது பஸில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.