follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி - ஆசிய மற்றும் பசுபிக் வலய பணிப்பாளருக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி – ஆசிய மற்றும் பசுபிக் வலய பணிப்பாளருக்கு இடையில் இன்று சந்திப்பு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் Changyong Rhee இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

பணிப்பாளர் நேற்று பிற்பகல் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை சந்தித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...