follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஏற்கனவே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன - சிபெட்கோ எரிபொருளின் விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் - பசில்

ஏற்கனவே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன – சிபெட்கோ எரிபொருளின் விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் – பசில்

Published on

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சர், வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐஓசியின் எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது, ​​சிபெட்கோ எரிபொருளின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஊடகவியலாளர்கள் கூறியபோது, ​​அந்த நம்பிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...