இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக செரன்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரித்துள்ளதாக செரன்டிப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.