follow the truth

follow the truth

April, 16, 2025
Homeவணிகம்மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

Published on

யுக்ரைன் மீதான ரஷ்யாவின்  தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 டொலர் 30 சதமாகவும், அமெரிக்க WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 40 சதமாகவும் உள்ளது.

இதேவேளை, மேற்கத்தேய நாடுகள் எரிபொருள் இறக்குமதியை இடைநிறுத்தியதன் காரணமாக ரஷ்யாவின் மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெப்ரவரி 24 ஆம் திகதியிலிருந்து மசகு எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகரித்ததுடன், உச்சபட்சமாக அதன் விலை 130 டொலர்கள் வரை  உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...

உச்சம் தொடும் தங்க விலைகள்

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235...