follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஅறிக்கை சமர்ப்பிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவிப்பு

அறிக்கை சமர்ப்பிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவிப்பு

Published on

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் உட்பட 04 பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயசிங்க ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினருக்கு இழப்பீட்டை வழங்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் இந்த மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் எழுத்தாணை மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...