follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் கைது

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் கைது

Published on

மன்னார், தாராபுரம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மன்னார், எருக்கலமிப்பிட்டியைச் சேர்ந்த 36 வயதுடையவர். அவரிடமிருந்து 01 கிலோ 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் கல்லடி தள்ளடி இராணுவ முகாமில் நேற்று இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...