follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுமாணவர்கள் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை

மாணவர்கள் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை

Published on

நாளை முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளைய தினம் பாடசாலைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர், அதிபர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...