follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுடீசல் தரையிறக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்

டீசல் தரையிறக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்

Published on

நாட்டிற்கு வந்தடைந்துள்ள கப்பலின் டீசல் தரையிறக்கும் பணி இன்று முதல் இடம்பெறவுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி சிரமப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 30,000 மெட்ரிக் டன் ஆட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் உள்ளது. டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்னும் இரண்டு நாட்களில் நாட்டிற்கு வர உள்ளது.

எனவே ,அநாவசியமாக பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...