follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதனியார் பஸ் சேவை நாளை முதல் ஸ்தம்பிப்பு!

தனியார் பஸ் சேவை நாளை முதல் ஸ்தம்பிப்பு!

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாடு காரணமாக நாளைய தினம் தனியார் பஸ்களின் சேவை முற்றாக தடைப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பகலில் நேரங்களில் கூட பல மணி நேரம் வரிசையில்  காத்திருந்து எரிபொருள் பெற வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துறையில் ஈடுபடுபவர்கள் ஏற்கனவே பெரும்  கஷ்டத்துடன் கூடிய நஷ்டத்துதையும்  சந்தித்து வருவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...