follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுவிரைவில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – பிரசன்ன

விரைவில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – பிரசன்ன

Published on

நாட்டின் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் அவர்  குறிப்பிடுகையில் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த விளைவுகள் இலங்கைக்கு மட்டுமானது அல்ல என்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம்...

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின்...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...