follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்

3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்

Published on

கொவிட் தொற்றுக்கு எதிராக 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடை விதித்து சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி, திறந்த பல்கலைக்கழக சுதேச மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று  அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...