follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபுதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுபடுத்த ஐவர்கொண்ட அமைச்சரவை உபக்குழு நியமனம்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுபடுத்த ஐவர்கொண்ட அமைச்சரவை உபக்குழு நியமனம்

Published on

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ மற்றும் அலி சப்ரி ஆகிய அமைச்சர்களை கொண்ட உபக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டாகும்போது, மின்சார உற்பத்தியில், 70 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...