follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விஷேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறை

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விஷேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறை

Published on

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதையடுத்து அங்கு ஏற்படம் பதட்டமான சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சுற்றி விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற அவசரகால வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம்...

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின்...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...