follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபஸ் போக்குவரத்து வீழ்ச்சியடையும் நிலை!

பஸ் போக்குவரத்து வீழ்ச்சியடையும் நிலை!

Published on

தனியார் பஸ்களுக்கு தேவையான டீசல் இன்று  கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பஸ்களுக்கு  தேவையான அளவு டீசல் இன்றைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இல்லையெனில் பயணிகள் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...