follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் தட்டுப்பாடு - மரக்கறிகளின் விலை அதிகரிக்ககூடும்

எரிபொருள் தட்டுப்பாடு – மரக்கறிகளின் விலை அதிகரிக்ககூடும்

Published on

விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தால் மீண்டும் மரக்கறிகளின் விலை பலமடங்காக அதிகரிக்கும் என அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் ஒருங்கிணைப்பாளர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் ஒருங்கிணைப்பாளர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...