follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களில் அதிகமனோரின் பெற்றோர்கள் பூஸ்டர் பெறாதவர்கள்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களில் அதிகமனோரின் பெற்றோர்கள் பூஸ்டர் பெறாதவர்கள்

Published on

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 30 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் . இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் பெற்றோர்கள் கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது தெரியவந்துள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்..

அதனால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத பெற்றோர்களுக்கு விரைவாக அதனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றேன்.

ஏனெனில் கொவிட் பூஸ்டர் பெற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் ஊடாக பிள்ளைகளுக்கு கொவிட் தொற்று அதிகம் பரவுவும் நிலைமை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...