follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகச்சா எண்ணெய் விலை பற்றிய முன்னறிவிப்பு

கச்சா எண்ணெய் விலை பற்றிய முன்னறிவிப்பு

Published on

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்டுகளால் அதிகரிக்கப்படும் என இங்கிலாந்தும் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்காரணமாக  இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தோல்விக்கு முகங்கொடுக்கும் நிலையில் தற்போது மக்கள் மாற்று வழியை தேடிக்கொண்டிருப்பதாகவும் சர்வதேசத்தின் உதவியோடு ஐக்கிய தேசியக் கட்சியே முன்னோக்கிச் செல்லக்கூடிய ஒரே தெரிவு என்பதை மக்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திரு.விக்கிரமசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...