follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட தேக்கை மரப் பலகைகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட தேக்கை மரப் பலகைகளுடன் இருவர் கைது!

Published on

மட்டக்களப்பு கல்லடி பகுதியிலிருந்து முள்ளிபுரம் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கை மரப் பலகைளை ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், 247 பலகைகள், பலகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று  புத்தளம் நகரில் வைத்து குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...