follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதகவல்கள் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு

தகவல்கள் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு

Published on

ரம்புக்கனை – கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பளிங்கினாலான தொல்பொருட்கள் திருட்டு சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்குவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
  • உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏஞ்சலோ பெர்னாண்டோ – 071 8591772
  • தலைமைப் பரிசோதகர் சிதத் ஜயசேகர – 0718591924
  • ராதாசி குற்றப் புலனாய்வுத் துறையின் செயல்பாட்டு அறை – 0112422176
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...