இன்றிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
There is no truth in the rumor of fuel price increase tonight.
අද රාත්රියේ ඉන්ධන මිල වැඩි කරන බවට පැතිරෙන කටකතාවන්හි සත්යතාවයක් නැත.
— Udaya Gammanpila (@UPGammanpila) February 17, 2022