follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதடிகளை மக்கள் கைக்கு எடுக்க வேண்டும் - திஸ்ஸ குட்டியாராச்சி

தடிகளை மக்கள் கைக்கு எடுக்க வேண்டும் – திஸ்ஸ குட்டியாராச்சி

Published on

தொழிற்சங்க போராட்டத்தினூடாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, அதனால் மக்களே பெருமளவு பாதிப்படைகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கென தனியான சங்கமொன்று இதுவரையில் உருவாகவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்கி அதனூடாக, தடிகளை மக்கள் கைக்கு எடுக்க வேண்டும். மக்கள் தடிகளால் தாக்கினாலும் சிக்கல் இல்லை. கல்லால் தாக்கினாலும் சிக்கல் இல்லை. எதாக இருந்தாலும் அதற்கு ஆதரவை வழங்க  தயாராகவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...